Thursday, November 17, 2011

Navagraha gayathri - நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்



(9 முறை)

சூரியன்:
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் :

சந்திரன்:
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோம ப்ரசோதயாத் :

செவ்வாய்:
ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத் :

புதன்:
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத் :

குரு:
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத் :

சுக்கிரன்:
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத் :

சனி:
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத் :

ராகு:
ஓம் நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத் :

கேது:
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத் :

Tuesday, May 3, 2011

Nee Ninaindhal ...



நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...

நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...

மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...

மாறி மாறி வருவது உன் செயலன்றோ ...

மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மாறி மாறி வருவது உன் செயலன்றோ ...

நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...

எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலை பெறுமோ..

எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலை பெறுமோ..

உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ..
உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ,
உலகிலே வாழ வழி ஏது அம்மா !

உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ,
உலகிலே வாழ வழி ஏது அம்மா !

நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...

Monday, February 7, 2011

Muruga Moola Mantra

ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ !!!

Friday, January 14, 2011

வேலவன் தருவான் வெற்றி !!!

(6 முறை)

வெற்றி வெற்றி எனக்கு வெற்றி,
வெற்றி வெற்றி வேலவன் தந்த வெற்றி,
ஆடுபவர்களை ஆட்டம் காண
வைக்கும் என் வெற்றி நீதி வெற்றி
அது வேலவன் தந்த தர்ம வெற்றி
வெற்றி வெற்றி ஜெயவேல் வெற்றி
எனக்கு எதிலும் வெற்றி
அறுபடை தந்த வெற்றி தர்ம வெற்றி
வெற்றி தந்திடும் வேலவா
உன்னை போற்றி போற்றி !

Shri Ganapathy Vasiya Manthiram

(காலை 5 முறை...)
ஹரி ஓம் திருவுளமே ஆதி திருவுளமே
செந்தாமரையில் பிறந்திடும் மருவே
உன்முகம் என்முகமாக
உண்கண் என்கண்ணாக
கண்டோர் கைவசம் ஆக
சக்தியும் கணபதியும்
முன்னே நடக்க ஸ்வாஹா

Wednesday, December 8, 2010

Dhakshinamoorthy sthothram in tamil


விஷ்வம் தர்ப்பன த்ருஷ்யமான நகரி,
துல்யம் நிஜாந்தர்-கதம்,
பஷ்யன்-நாத்மணி மாய-யா பஹிரிவோத்,
பூதம் யதா நித்ரயா
ஸாக்ஷாத் குருதே பிரபோத மயே
ஸ்வாத்மான-மேவா த்வயம்
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (1)

(உலகமானது கண்ணாடியில் காணப்படும் நகரத்தைப் போன்று தனக்குள் இருந்தும், அறியாமையால் கனவைப் போன்றது. வெளியே இருப்பதாகப் பார்த்து பின் விழித்ததும் தன்னையே காண்பது போல,உண்மை நிலையை அறியும் போது, தன் சொரூபத்தை இரண்டற்ற ஒன்றேயாக எவன் நேராகக் காண்பானோ, ஆதி குருவாகிய அந்த தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம்!! )


பீஜஸ்-யாந்தரி வாங்குரோ ஜகதிதம்
பிராங் நிர்-விகல்பம் புனஹ
மாயா-கல்பித தேஷ கால கலனா
வைசித்ரிய சித்ரி-க்ருதம்
மாயா-வீவ விஜ்ரும்பய-த்யபி மஹ
யோகீவ ய ஸ்வேசயா
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (2)

யஸ்யைவ ஸ்புர-நம் ஸதாத்மா-கமஸத்
கல்பார்த்த-கம் பாஸதே
ஸாக்ஷாத் தத்வ-மஸீதி வேத வசஸ
யோபோதயத் யாஷ்ரிதான்
யத் ஸாக்ஷாத் கரநாத் பவேன்ன புனர
விரித்திர் ப-வாம்போநிதோவ்
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (3)

நானாசித்ர கடோ தர ஸ்-தித மஹ,
தீபப் பிரபா பாஸ்வரம்,
ஞானம் யஸ்ய து ஸக்ஷுராதி கரண,
த்வாரா பஹி ஸ்பந்ததே,
ஜானாமீதி தமேவ பாந்தம் அனுப
த்யேதத் ஸமஸ்தம் ஜகத்,
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (4)

தேஹம் பிராணம் அபி இந்த்ரயான்ய-பி சலாம்
புத்திம் ஸ ஷூன்யம் விது :
ஸ்த்ரீபாலாந்த ஜ-டோபமாஸ்-த்வஹ மிதி
பிராந்தா ப்ருஷம் வாதின :
மாயா ஷக்தி விலாஸ கல்பித மஹ
வ்யாமோஹ ஸம்ஹாரினே :
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (5)

ராஹூ கிரஸ்த திவாகரேன்-து ஸத்ருஷோ
மாயா ஸமாசாதநாத்,
ஸன்மாத்-ர கர-நோப ஸம்ஹரனதோ,
யோ பூத் ஸுஷுப்த புமான்,
பிராணா-ஸ்வாப்ஸ-மிதி பிரபோத ஸமயே,
ய ப்ரத்ய-பிக்ஞாயதே,
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (6)

பால்யா-திஷ்வபி ஜாக்ரததாதி-ஷு தத
ஸர்வாஸ்வ வஸ்தாஸ்வபி,
வ்யாவ்ருத்தாஸ்-வனு வர்தமான மஹமி
த்யந்த ஸ்புரந்தம் ஸதா,
ஸ்வாத்மானம் ப்ரகடீ-கரோதி பஜத
யோ முத்ரயா பத்ரயா,
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (7)

விஷ்வம் புஷ்யதி கார்ய கா-ரண தய
ஸ்வஸ்வாமி சம்பந்-த தஹ :
ஸிஷ்யாசார்யத யாத தைவ பித்ருபுத்-
-ராத்யாத்ம நா பே-ததஹ :
ஸ்வப்னே ஜாக்ரதி வாய ஏஷ புருஷோ
மாயா பரிப்ராமித :
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (8)

பூரம்பாஸ்யந-லோ நிலோம் பரம-ஹர்
நாதோஹி மாங்ஷு புமான் :
இத்யாபாதி சராசராத்-மகமிதம்
யஸ்யைவ மூர்த்யஷ்-டகம் :
நான்யத்-கிஞ்சந வித்யதே விம்ருஷதாம்
யஸ்மாத்-பரஸ்மாத்-விபோ :
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ! (9)

ஸர்வாத்-மத்வமி-தி ஸ்புடீ-க்ருதமிதம்
யஸ்மாத-முஷ்மின் ஸ்தவே :
தேனாஸ்யஷ் ரவ-ணாத்த-தர்-தமன-நாத்
த்யானாச்ச ஸங்கீர்த்த-நாத்
ஸர்வாத்-மத்வ-மகாவிபூ-திஸஹிதம்
ஸ்யாதீஷ்வ-ரத்வம் ஸ்வத :
ஸித்த்யே-தத் புநரஷ்டதா பரிணதம்
சைஷ்வர்ய மவ்யாஹதம் : (10)

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நமஹ !!!