Thursday, November 17, 2011

Navagraha gayathri - நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்



(9 முறை)

சூரியன்:
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் :

சந்திரன்:
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோம ப்ரசோதயாத் :

செவ்வாய்:
ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத் :

புதன்:
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத் :

குரு:
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத் :

சுக்கிரன்:
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத் :

சனி:
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத் :

ராகு:
ஓம் நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத் :

கேது:
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத் :

Tuesday, May 3, 2011

Nee Ninaindhal ...



நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...

நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...

மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...

மாறி மாறி வருவது உன் செயலன்றோ ...

மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மாறி மாறி வருவது உன் செயலன்றோ ...

நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...

எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலை பெறுமோ..

எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலை பெறுமோ..

உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ..
உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ,
உலகிலே வாழ வழி ஏது அம்மா !

உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ,
உலகிலே வாழ வழி ஏது அம்மா !

நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...

Monday, February 7, 2011

Muruga Moola Mantra

ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ !!!

Friday, January 14, 2011

வேலவன் தருவான் வெற்றி !!!

(6 முறை)

வெற்றி வெற்றி எனக்கு வெற்றி,
வெற்றி வெற்றி வேலவன் தந்த வெற்றி,
ஆடுபவர்களை ஆட்டம் காண
வைக்கும் என் வெற்றி நீதி வெற்றி
அது வேலவன் தந்த தர்ம வெற்றி
வெற்றி வெற்றி ஜெயவேல் வெற்றி
எனக்கு எதிலும் வெற்றி
அறுபடை தந்த வெற்றி தர்ம வெற்றி
வெற்றி தந்திடும் வேலவா
உன்னை போற்றி போற்றி !

Shri Ganapathy Vasiya Manthiram

(காலை 5 முறை...)
ஹரி ஓம் திருவுளமே ஆதி திருவுளமே
செந்தாமரையில் பிறந்திடும் மருவே
உன்முகம் என்முகமாக
உண்கண் என்கண்ணாக
கண்டோர் கைவசம் ஆக
சக்தியும் கணபதியும்
முன்னே நடக்க ஸ்வாஹா