Tuesday, May 3, 2011
Nee Ninaindhal ...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மாறி மாறி வருவது உன் செயலன்றோ ...
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் ...
மாறி மாறி வருவது உன் செயலன்றோ ...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலை பெறுமோ..
எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலை பெறுமோ..
உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ..
உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ,
உலகிலே வாழ வழி ஏது அம்மா !
உன் அருள் பார்வை இல்லாதவர்க்கு ,
உலகிலே வாழ வழி ஏது அம்மா !
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
நீரஜதல நயனி ... மகாலக்ஷ்மி...
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ ...
Subscribe to:
Posts (Atom)